சபரிமலை : சபரிமலையில் திருப்பதியை போல் காணிக்கையை எண்ண தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.சபரிமலையில் கோயில் முன்புள்ள உண்டியலில் போடும் காணிக்கை கன்வேயர் பெல்ட் மூலம் காணிக்கை எண்ணும் இடத்துக்கு செல்கிறது. அங்கு ...
கடலுார்: கடலுார் சாலைகளில் கனமழையின்போது, தண்ணீர் தேங்கி போக்குவரத்தை பாதிக்கும் இடங்களை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.கடலுார் நகரில் கனமழையின் போது, சாலைகளில் தண்ணீர் தேங்கி சேதமாவதுடன் போக்குவரத்தும் தடை ...
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்கவே முடியாதா... சாமானிய மக்கள், அந்த லஞ்சத்தோடும், ஊழலோடும் தான், வாழ் நாள் முழுவதும் மல்லுக்கட்ட வேண்டுமா... இது தான், நாட்டிலுள்ள நாணயமானவர்கள் மனதில் நங்கூரமிட்டுள்ள கேள்வி.வழக்குகள் மீது விரைந்து ...
சென்னை : தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத்திற்கு, நிதி, வேளாண்மை, சுற்றுச்சூழல் துறை உயர் அதிகாரிகள், நிரந்தர சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.நகரமயமாக்கம் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து, சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். ...
ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள், பொறியாளர்களை, மீண்டும் இடமாற்றம் செய்யும் பணியில், மின் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.தமிழக மின் வாரியத்தில், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் உட்பட, 85 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களில், தலைமை அலுவலகம், பிரிவு அலுவலகங்களில் சிலர், ...
சென்னை : அரசு, 'இ - சேவை' மையங்கள் வழங்கும் சேவைகளை, தனியார், 'இன்டர்நெட்' மையங்களில் பெற, கூடுதலாக, 500 மையங்களுக்கு, விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெற, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ...
சென்னை : உடல் தகுதி தேர்வில், மின் கம்பம் ஏறுவதற்கு, கூடுதல் அவகாசம் அளிக்கும்படி, 'கேங்மேன்' தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.தமிழக மின் வாரியம், கள பிரிவு பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது. இவர்கள், உடல் ...
சென்னை : அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., - மேயருமான, வை.பாலசுந்தரம், 90, நேற்று காலமானார். சென்னை, தி.நகரை சேர்ந்தவர் வை.பாலசுந்தரம்; அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர். எம்.எல்.ஏ.,வாகவும், சென்னை மாநகராட்சி மேயராகவும் பதவி வகித்தவர். ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.