புதுடில்லி :நேபாளம், பூடான் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், எஸ்.எஸ்.பி., எனப்படும் சாஸ்த்ரா சீமா பல் படைப் பிரிவில், 13 ஆயிரம் வீரர்களைக் கொண்ட, 12 பட்டாலியன்களை புதிதாக உருவாக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ...
புதுடில்லி:நாட்டில், 1.11 கோடிக்கும் மேலானோர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 97.06 சதவீதத்தினர் குணமடைந்துள்ள நிலையில், 1.70 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த, 24 மணி நேரத்தில், 7.85 லட்சம் பேருக்கு நடந்த ...
காசியாபாத்:உ.பி.,யில், ஒரு காரை விற்று, பின் அதே காரை திருடி வேறு ஒருவரிடம் விற்பதை வாடிக்கையாக கொண்ட 'பலே' ஆசாமி, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, காசியாபாத் நகரைச் சேர்ந்த, பிரசாந்த் தியாகி என்பவர், தன் ...
காசியாபாத் : உ.பி.,யில், ஒரு காரை விற்று, பின் அதே காரை திருடி வேறு ஒருவரிடம் விற்பதை வாடிக்கையாக கொண்ட 'பலே ஆசாமி' போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில், காசியாபாத் நகரைச் சேர்ந்த, பிரசாந்த் தியாகி என்பவர், தன் உறவினரின் 'வேகன் ஆர்' காரை விற்பதாக, ஓ.எல்.எக்ஸ் வலைதளத்தில் ...
புதுச்சேரி; கணவன் இறந்த சோகத்தில், காபியில் எலிபேஸ்ட் கலந்து குடித்து மனைவி தற்கொலைக்கு முயன்றார். மீதமிருந்த காபியை குடித்த அவரது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.புதுச்சேரி தர்மாபுரி, டேங்க் வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி உதயசந்திரிகா. இவர்களது மகள் சரிகா, 9; சக்திவேல் காந்தி ...
திருக்கனுார்; வம்புப்பட்டில் பாக்கெட் சாராயம் விற்றவர் போலீசாரிடம் சிக்கினார்.புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. மதுபானங்கள் கடத்தலை தடுக்க, கலால் துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் திருக்கனுார் அருகே வம்புப்பட்டு ...
புதுச்சேரி; புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன பேரணி நேற்று நடந்தது.புதுச்சேரி அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த 14 மாதமாக சம்பளம், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து, ...
புதுச்சேரி; குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்ட டேங்க் ஆப்பரேட்டர் மயங்கி விழுந்து இறந்தார்.சூரமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன், 55; நெட்டப்பாக்கம் டேங்க் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார்.இவருக்கு கவுரி என்ற மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடிபழக்கம் ...
புதுச்சேரி; பஸ்சில் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நெய்வேலி அவ்வையார் சாலையை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கீதா,40. இவர் தனது தம்பி திருமணத்திற்காக, பொம்மையார் பாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்திருந்தார்.கடந்த பிப்ரவரி 9ம் தேதி ...
புதுச்சேரி; ஒப்பந்த பணியில் முறைகேடு புகார் குறித்து, ஜிப்மரில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், துப்புரவு பணி, செக்யூரிட்டி பணிகள், அவுட் சோர்சிங் எனப்படும், தனியார் நிறுவன ஒப்பந்தம் மூலம் நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அவுட் சோர்சிங் ...
சென்னை : ''தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு குறையவில்லை,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.nsimg2722498nsimgகொரோனா தடுப்பு ...
24 இடங்களில் காட்டுத் தீவனத்துறை 'அலர்ட்'சென்னை: நாடு முழுதும் வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டால், அதை கண்காணித்து தகவல் அளிக்கும் பணிகளை, இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் நேற்று, தமிழக வனத்துறைக்கு தகவல்களை அனுப்பியது. அதில், நீலகிரி, கன்னியாகுமரி, ...
சென்னை:மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த பேராசிரியரை, சாகும் வரை துாக்கிலிட, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றினார். இவருக்கும், மேட்டூரைச் சேர்ந்த மோகனாம்பாள் ...
சென்னை:''தமிழகத்தில் செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர்ஆகிய ஐந்து மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு குறையவில்லை,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் அருண் குமார் ...
மதுரை : 'ஜீப் இருக்கு... டிரைவர் இல்லை; ஆள் இருக்கு... வேலை நடக்க மாட்டேங்குது; என்னை இடம் மாற்றுங்கன்னு அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. நீங்களாவது என்னை வேறிடத்திற்கு மாற்றுங்க' என, தேர்தல் கமிஷனுக்கு, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அறிவழகன் மனு அனுப்பி உள்ளார். டி.எஸ்.பி., ...
சென்னை : அரசு வேலை வாங்கித் தருவதாக, 3.28 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அண்ணா பல்கலை துணை பதிவாளரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், குரோம்பேட்டை எம்.ஐ.டி., துணை பதிவாளராக பணியாற்றி வந்தவர் பார்த்தசாரதி, 59.இவர், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை ...
சென்னை:''தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை'' என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் அருண் குமார் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.