இந்திய நிகழ்வுகள்பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் இரு இடங்களில், பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த துப்பாக்கிச்சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் ...
போலீஸ் அதிகாரி கைதுமும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், 'ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட வழக்கை விசாரிக்கும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர், போலீஸ் எஸ்.ஐ., சச்சின் வாஸேவை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், குற்ற வழக்கில் அவருக்கு ...
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் இரு இடங்களில், பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த துப்பாக்கிச்சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள செம்தானில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர், நேற்று ...
கொச்சி : நடுவானில் கோளாறு ஏற்பட்டதையடுத்து சவுதி அரேபியாவிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வந்த விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மேற்காசிய நாடான சவுதி அரேபியா தலைநகர் ரியாதிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 'ஏர் - இந்தியா' விமானம் 180 பயணியருடன். நேற்று காலை வந்து ...
சேலம்: சேலத்தில், 'டாஸ்மாக்' பாரில், ரவுடி குத்திக் கொலை செய்யப்பட்டார்.சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் கிருபாகரன், 40; ரவுடியான இவர் மீது, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனந்தா பாலம் அருகே, ...
கோவை: கோவையில், நிர்வாகி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்து முன்னணியினர், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கோவை, உக்கடம் பகுதி ஹிந்து முன்னணி நிர்வாகி ராமகிருஷ்ணன், 37. நேற்று முன்தினம் இரவு, போத்துனுாரில் உள்ள அவரது வீட்டுக்கு, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.பதற்றம்அப்போது, ஒரு ...
தலைவாசல்: தலைவாசல் அருகே, நகைக் கடையின் ஷட்டரை உடைத்து, 7 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.சேலம் மாவட்டம், தலைவாசல், மும்முடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ், 34. இவர் மும்முடி, வீரகனுார் சாலையில், ஆரா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல ...
ஈரோடு: ஈரோடில், அரசு பஸ்சில் முதியவரை தாக்கி, தகாத வார்த்தை பேசிய கண்டக்டரின் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஈரோடு மாவட்டம், சித்தோடு, தெலுங்கு செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் கணேசன், 73; காய்கறி வியாபாரி. தினமும் ஈரோடு மார்க்கெட்டில், காய்கறி வாங்க செல்வது வழக்கம். நேற்று அதிகாலை, 5:18க்கு, ...
குறிஞ்சிப்பாடி: கிணற்றில் துார்வாரும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி, விஷவாயு தாக்கி இறந்தார்.கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, ரெட்டியார் காலனியைச் சேர்ந்தவர், ரெங்கராஜுலு. இவர், வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றை துார்வார முடிவு செய்தார். 60 அடி ஆழம் உள்ள கிணற்றில், 20 அடியில் தண்ணீர் இருந்து ...
கிருஷ்ணகிரி: பள்ளி மாணவியை கடத்தி, நான்காவதாக திருமணம் செய்ய முயன்ற, உடற்கல்வி ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை அருகே, மேல்செங்கம் அடுத்த, புதிய குயிலத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 31; நாகனுார் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர். ஏற்கனவே, மூன்று பெண்களை ஏமாற்றி, திருமணம் ...
ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற, 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.அரிய வகை உயிரினமான கடல் அட்டையை பிடிக்க, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரம் முத்துராமலிங்கத் தேவர் நகரில் உள்ள வில்லாயுதம் என்பவரது தென்னந்தோப்பில் நேற்று, தனிப்பிரிவு ...
ராணிப்பேட்டை,: ராணிப்பேட்டை அருகே, கொத்தடிமை தொழிலாளர்கள், 13 பேர் மீட்கப்பட்டனர்.ராணிப்பேட்டை மாவட்டம், மேல்புதுப்பேட்டையில் உள்ள கரிமண்டியில், கொத்தடிமை தொழிலாளர்கள் பணியாற்றுவதாக, ராணிப்பேட்டை சப் - கலெக்டர் இளம்பகவதிக்கு தகவல் கிடைத்தது. இதன்படி நேற்று, வருவாய்த் துறையினர் அங்கு சென்று, ...
பொங்கலுார்: பல்லடம் அருகே, கார் மீது லாரி மோதி, மகளுடன் தம்பதி பலியாயினர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள, வல்லகுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 35; பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில், இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று, உடுமலையில் இருந்து பெங்களூருக்கு, மனைவி சரண்யா, ...
திருப்பத்துார்: திருப்பத்துாரில் நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.திருப்பத்துார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குரிசிலாப்பட்டு, கந்திலி, நாட்றம்பள்ளி என, 25க்கும் மேற்பட்ட பகுதிகளில், நேற்றிரவு, 8:40 மணிக்கு, பயங்கரமான சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் லேசான நில அதிர்வு ...
அரக்கோணம் : குடிபோதை தகராறே சோகனுார் இரட்டை கொலைக்கு காரணம் என சமூக நீதி பேரவை உண்மை கண்டறியும் குழு வக்கீல்கள் கதிரவன் சரவணன் சக்கரவர்த்தி நேற்று கூறினர்.இதுகுறித்து அரக்கோணத்தில் அவர்கள் கூறியதாவது:சோகனுாரில் நடந்த இரட்டை கொலை நண்பர்களுக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறே காரணம். ...
திருப்பத்துார், : திருப்பத்துாரில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.திருப்பத்துார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான குரிசிலாப்பட்டு கந்திலி நாட்றம்பள்ளி என 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்றிரவு 8:40 மணிக்கு பயங்கரமான சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் லேசான நில அதிர்வு ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.