இந்திய நிகழ்வுகள்தொடரும் புரளிநொய்டா: உத்தர பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத், கான்பூர், அலகாபாத் ஆகிய நகரங்களின் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு இடங்களில், வெடிகுண்டுகள் இருப்பதாக, மர்ம நபர்கள் ...
மும்பை:மஹாராஷ்டிராவின் பி.எம்.சி., வங்கியில், 4,300 கோடி ரூபாய் மோசடி தொடர்பான வழக்கில், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுஉள்ளனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பி.எம்.சி., கூட்டுறவு வங்கியில், 4,300 கோடி ரூபாய் கடன் மோசடி ...
தொடரும் புரளிநொய்டா: உத்தர பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத், கான்பூர், அலகாபாத் ஆகிய நகரங்களின் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உட்பட பல்வேறு இடங்களில், வெடிகுண்டுகள் இருப்பதாக, மர்ம நபர்கள் புரளியை ஏற்படுத்துகின்றனர். புரளி கிளப்பியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.150 பேருக்கு உருமாறிய ...
ஜம்மு:ஜம்மு - காஷ்மீரில், சர்வதேச எல்லை அருகே, 500 அடி நீள சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. கடந்த, 10 நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2-வது சுரங்கப்பாதை இது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, பயங்கரவாதிகள் நம் நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு அடிக்கடி முயற்சிக்கின்றனர். எல்லையில் நம் ...
புதுடில்லி:இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, 1.06 கோடியாக உள்ளது. இவர்களில், 97 சதவீதம் பேர், வைரஸ் பாதிப்பில் இருந்து குணம்அடைந்துள்ளனர்.கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பாதிப்பை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 8.37 லட்சம் பேரிடம் ...
புதுச்சேரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்., கட்சியினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, புதுச்சேரி மாநில இளைஞர் காங்., சார்பில் நேற்று ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் இளைஞர் காங்., தலைவர் ...
ஹாசன்: வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர், மற்றொரு டிராக்டர் மீது மோதியதில், அதிலிருந்த, 16 பேர் படுகாயமடைந்தனர்.ஹாசன் மாவட்டம், ஹரிகரே அருகில், கரும்பு தோட்டத்துக்கு, 16 கூலியாட்களுடன் டிராக்டர் சென்று கொண்டிருந்தது.அப்போது, எதிரே வைக்கோல் ஏற்றிக் கொண்டு, மற்றொரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது. ...
ல்லாரி: தன் நிலத்தை கையகப்படுத்திக்கொண்டு, நிவாரணம் வழங்காமல், இழுத்தடித்த அரசு மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையால், மனம் வெறுத்த விவசாயி, மினி விதான்சவுதாவை, விற்பனைக்கு வைத்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.பல்லாரி மாவட்டம், ஹூவினஹடகலியில் வசிப்பவர், விவசாயி மல்லப்பா பனகார். இப்பகுதியில், மினி ...
பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., பிரமுகர்களின் பெயர்களை வைத்து, பலரை ஏமாற்றி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சாமியார் யுவராஜ் மனைவி பெயரில் உள்ள, 70 கோடி ரூபாய் சொத்தை முடக்க, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., மேலிட தலைவர்களின் பெயரை கூறி, பலரிடம் கோடிக்கணக்கான ...
புதுடில்லி, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் நாட்டில் இந்த புதிய கொரோனா பரவுவதை தடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நம் நாட்டில் இதுவரை 150 பேர் இந்த புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த ...
தாவணகரே: பெங்களூரு மாநகராட்சி, பொம்மனஹள்ளி மண்டல செயல் பொறியாளர் அஞ்சனப்பாவின் வீட்டில், கணக்கில் காட்டப்படாத, 3.98 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 35 லட்சம் ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பெங்களூரு மாநகராட்சி, பொம்மனஹள்ளி மண்டல செயல் பொறியாளர் அஞ்சனப்பா வீடு, ...
பெங்களூரு: மசாஜ் பார்லர் பெயரில், இளைஞர்களை ஈர்த்து, இளம்பெண்ணுடன், ஆபாச போட்டோ எடுத்து, அதை காண்பித்து மிரட்டி, பணம் பறித்த, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரின், கனகபுரா சாலையில் வசிக்கும், 38 வயது நபர் ஒருவர், உடலை மசாஜ் செய்து கொள்ள திட்டமிட்டு, ஜன., 11ல் இணைய தளத்தில், மசாஜ் பார்லரை தேடினார். ...
ஹாவேரி: தன்னுடன் வாழாமல் பிரிந்து சென்ற மனைவியை, அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சித்து, கணவர், தற்கொலை செய்ய முயற்சித்தார்.ஹாவேரி மாவட்டம், ராணி பென்னுார் தாலுகாவின், கேரிமல்லாபுரா கிராமத்தில் வசிப்பவர், மைலப்பா தம்பூரி, 35. இவரது மனைவி, மகாதேவக்கா, 30. இவர்களுக்கு, 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ...
சென்னை:லட்சத்தீவு அருகே, கடலில் தத்தளித்த, துாத்துக்குடியைச் சேர்ந்த, சரக்கு கப்பல் குழுவினர் ஏழு பேரை, இந்திய கடலோர காவல் படையினர், பாதுகாப்பாக மீட்டனர்.கடலோர காவல் படையின் செய்திக்குறிப்பு:துாத்துக்குடியில் இருந்து, ...
சென்னை:நர்ஸ் பிரசவம் பார்த்ததால், உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியை சேர்ந்தவர் சுரேஷ்; மனைவி அகிலா. இவர், நிறைமாத கர்ப்பிணியாக, திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார மையத்துக்கு ...
தேனி, 10ம் வகுப்பு மாணவியைகடத்தி பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி அன்புராஜ் 27, என்பவருக்கு தேனி மகளிர் நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.தேனி மாவட்டம் உத்தமபாளையம் கே.சி.பட்டி கள்ளர் பள்ளித்தெரு அன்புராஜ். 2017 மே 1ல் திருமணம் செய்வதாக கூறி 10ம் வகுப்பு படித்த 16 வயது மாணவியை ஏமாற்றி லோயர்கேம்ப் ...
ராமேஸ்வரம் கச்சத்தீவில் மீன்பிடி உரிமை பெற்று தரக் கோரி ராமேஸ்வரம் அருகே இறந்த மீனவர் உடலுடன் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.ஜன.,18ல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மெசியா, சாம், நாகராஜ், செந்தில்குமார் ஆகியோரை இலங்கை கடற்படை கைது செய்து, ...
சென்னை:துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் இருந்து மூன்று விமானங்களில் கடத்தி வரப்பட்ட 4.30 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு நாட்டின் துபாய் நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு இரு வேறு விமானங்கள் சென்னை வந்தன. அந்த விமானங்களில் வந்த நான்கு ...
சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் நேற்று, இரண்டு பேர் மட்டுமே இறந்துள்ளனர். பல மாதங்களுக்கு பின், உயிரிழப்பு குறைவாக பதிவாகி உள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள, 253 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 63 ஆயிரத்து, 73 மாதிரிகள் ...
சென்னை:'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவரும், கிறிஸ்துவ மத போதகருமான பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில் தொடர்ந்து, நான்காவது நாளாக, சோதனை நடந்தது. இதில், 4.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், வெளிநாடுகளில், பல நுாறு கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக, வருமான ...
சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால் நேற்று, இரண்டு பேர் மட்டுமே இறந்துள்ளனர். பல மாதங்களுக்கு பின், உயிரிழப்பு குறைவாக பதிவாகி உள்ளது.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 253 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 63 ஆயிரத்து, 73 மாதிரிகள் ...
சென்னை:சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற ஒரு நபர் இங்கு எடுத்த கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. இதையடுத்து அவர் பிளைதுபாய் விமானம் மூலம் துபாய் செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு எடுத்த சோதனையில் அவருக்கு பாசிட்டிவ்வந்துள்ளது. அங்கு அவரை தனிமைப் படுத்தாமல் மீண்டும் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.