ஏப்., 13, 1930தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் கிராமத்தில், 1930 ஏப்., 13ம் தேதி பிறந்தவர், கல்யாணசுந்தரம். திண்ணைப் பள்ளிக்கூடத்தில், இரண்டாம் வகுப்பு வரை படித்தார்.விவசாயம், ...
சென்னை : அண்ணா பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்ததால், உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில், தற்காலிக நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பின், அரசின் நேரடி நிர்வாகத்தில், அண்ணா பல்கலை இணைந்து உள்ளது.அண்ணா பல்கலை துணைவேந்தராக பணியாற்றிய சுரப்பாவின் ...
சென்னை : பல மாவட்டங்களில், கோடை மழை பெய்து வருவதால், சாகுபடிக்கான ஏற்பாடுகளில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில், நெல் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது. இந்தாண்டு ஜனவரியில் பெய்த எதிர்பாராத மழையால், நெல் பயிர்கள் அதிகம் சேதமாயின. இவ்வாறு ...
சென்னை : தமிழக அரசின், 5,300 டாஸ்மாக் மதுக்கடைகளில், 26 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களை, கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாக்க, டாஸ்மாக் சார்பில், முக கவசம், கையுறை, முகத்திரை, கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. தற்போது, வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மதுக்கடை ஊழியர்களுக்கு, கொரோனா ...
சென்னை, : 'நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், நாளை காற்றுடன் கூடிய கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தென் மாவட்டங்களை ஒட்டி, வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, பல ...
சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், கொரோனா தொற்றால், 6,711 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, 46 ஆயிரத்து, 308 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 262 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 82 ஆயிரத்து, 982 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில், 2,105; ...
சென்னை : நடப்பு சீசனில், இம்மாதம், 8ம் தேதி வரை, 27.78 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மத்திய - மாநில அரசுகள் சார்பில், விவசாயிகளுக்கு, 5,400 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், இந்திய உணவு கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக நெல் ...
சென்னை : மக்கள் நீதி மய்யத்தினர் மீது புகார் இருந்ததால், இ - மெயிலில் தகவல் தருமாறு, நிர்வாகிகள் கூறியுள்ளனர். சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர், அவரவர் ஆற்றிய பணிகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, ஆலோசித்து வருகின்றனர்.கட்சியின் ...
சென்னை : உரிமையாளர் கொரோனாவால் இறந்து விட, செல்லப்பிராணியை தத்தெடுத்து வளர்க்க, நடிகை ரவீனா டாண்டன் உதவி கோரியுள்ளார் . கமலுடன், ஆளவந்தான் படத்தில் நடித்தவர், பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன். மும்பையில், அந்தேரி பகுதியில், புருனோ என்ற, 'கோல்டன் ரெட்ரீவர்' வகையை சேர்ந்த செல்ல பிராணியின் ...
சென்னை : மதுரை அரசு மருத்துவமனையில், கொரோனா பணிக்காக சென்ற, ஓமியோபதி டாக்டரை, போலீசார் தாக்கி மிரட்டிய விவகாரம் தொடர்பாக, மதுரை மாநகர கமிஷனர் பதிலளிக்க, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மதுரை, கூடல் நகரைச் சேர்ந்தவர் தமிழரசன்; ஓமியோபதி டாக்டர். இவர், 10ம் தேதி, மதுரை அரசு மருத்துவமனைக்கு, ...
சென்னை : கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, வங்கி வேலை நேரத்தை, காலை, 10:00 முதல், பிற்பகல் 2:00 மணி வரை குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாநில வங்கியாளர்கள் குழுமத்திற்கு, அந்த சங்கம் அனுப்பிய கடிதம்:தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் ...
சென்னை : தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள, தேர்தல் நடத்தை விதிகளில், தேர்தல் கமிஷன் சில தளர்வுகளை அறிவித்து உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில், தேர்தல் நிறைவு ...
சென்னை : தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்திற்கு, கிரிஜா வைத்தியநாதனுக்கு பதிலாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சத்யகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக, ஓய்வு பெற்ற தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இவரது ...
சென்னை : மயிலாடுதுறை மாவட்டத்தில், மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்கக் கோரும் மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை : திருமேனியார்கோவிலை சேர்ந்த மோகன்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு: மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறில் இயங்கி வந்த, ...
சென்னை : முக கவசம் அணியாமல், ஊர் சுற்றியவர்களிடம் இருந்து, போலீசார், 2.53 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர். 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்; கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மீறினால் அபராதம் வசூலிக்கப்படும்' என, அரசு எச்சரித்துஉள்ளது. இதை, 100 சதவீதம் ...
சென்னை : தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி, அனைத்து வகை பள்ளிகளுக்கும், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத் திட்டத்தை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., ...
சென்னை : பாலியல் புகாரில் சிக்கி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ள முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான முதற்கட்ட விசாரணை அறிக்கை, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, தமிழக காவல் துறையின் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிக்கி, 'சஸ்பெண்ட்' ...
சென்னை : மன்னார்குடியில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதிக்கு, வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், மன்னார்குடியில் இருந்து, மே, 3 முதல், திங்கள்கிழமைகளில், மதியம், 1:10க்கு புறப்பட்டு, புதன்கிழமை மாலை, 3:15 மணிக்கு, ராஜஸ்தான் மாநிலம், பகத் கி கோதி நிலையம் ...
சென்னை, : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், கல்குவாரி உரிமம் வழங்க தடை கோரிய வழக்கில், கனிமவளம், வனத்துறை, பொதுப்பணித் துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுராந்தகம் தாலுகா, தொன்னாடு கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவர், தாக்கல் செய்த மனு:ஓனம்பாக்கம் வருவாய் ...
சென்னை : லஞ்ச வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் வருவாய் ஆய்வாளரை, இடமாற்றம் செய்த உத்தரவில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகாவில், மூத்த வருவாய் ஆய்வாளராக சீனிவாசன் பணியாற்றி வந்தார். இவருக்கு எதிரான ஊழல் வழக்கு, சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் ...
சென்னை: ஆந்திர மாநிலம், திருப்பதி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து, தமிழக பா.ஜ.,வை சேர்ந்த, 250 பேர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற, பா.ஜ., 20 தொகுதிகளிலும்; கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலிலும் ...
சென்னை : மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு, இணையதளத்தில் விண்ணப்பம் பெறும் சேவை துவங்கியதை, மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருப்பதால், விண்ணப்பதாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். சொத்து வரி ரசீதுதமிழகத்தில், அனைத்து பிரிவுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான ...
சென்னை : சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர், தாக்கல் செய்த சொத்து விபரங்கள் தவறாக உள்ளதாக, ரியல் எஸ்டேட் மதிப்பீட்டாளர்கள், தனித்தனியாக தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, ஏப்., 6ல் முடிந்தது. இந்தத் தேர்தலில், 7,255 பேர் ...
சென்னை : தோட்டக்கலைத் துறையினர், சென்னை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய, ஏழு மாவட்டங்களில், 21 பூங்காக்களை அமைத்துள்ளனர். இங்கு அரியவகை மரங்கள், பூச்செடிகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காக்களுக்கு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ...
சென்னை : அண்ணா பல்கலையில் பணியாற்றும் பலருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பல்கலை வளாகத்தில், கொரோனா கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்தில், மாநிலம் முழுதும், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் ...
சென்னை : சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, மே, 3ல் நடத்தப்பட இருந்த மொழிப் பாடத்தேர்வு, மே, 31க்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், பிளஸ் 2 தேர்வு, மே, 5ல் துவங்க உள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதேநேரத்தில், பிளஸ் 2 ...
சென்னை, ஏப். 13-''கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், தகுதியுள்ள அனைவரும், தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்,'' என, பொதுமக்களுக்கு முதல்வர் இ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார். 'தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போதிய அளவில் கையிருப்பு உள்ளது' என்றும், முதல்வர் தன் ...
குடியாத்தம் : குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு, வாழை, மா மரங்களை நாசம் செய்ததால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். தமிழக - ஆந்திர மாநில எல்லையில், வேலுார் மாவட்டம், குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கோடை ...
தஞ்சாவூர், : இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கோரி, தஞ்சாவூரில், நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப் பட்டதால், இசை நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இதை நம்பியுள்ள ...
மதுரை : பயணியருக்கு முக கவசம், 'பேஸ் ஷீல்டு' வழங்காத, 'ஸ்பைஸ் ஜெட்' விமான நிறுவனத்திற்கு, மதுரை சுகாதாரத் துறையினர் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அளித்தனர். சென்னையில் இருந்து மதுரைக்கு, 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில், மாவட்ட கொரோனா கண்காணிப்பு சிறப்பு அதிகாரி சந்திரமோகன் வந்தார். ...
காட்பாடி : துரைமுருகன் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அவர்களோடு தேர்தல் பணியாற்றியவர்கள் அச்சத்தில் உள்ளனர். வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் போட்டியிட்டார். இந்நிலையில், துரைமுருகன், அவரது தம்பி துரை சிங்காரம், ...
திருப்பூர் : முக கவசம் அணியாமல், பொதுமக்கள் சென்றதை பார்த்த, அரசு முதன்மை செயலர், காரில் இருந்து இறங்கி, பொதுமக்களை எச்சரித்தார். கொரோனா தடுப்பு பணிக்கு, திருப்பூர் மாவட்ட சிறப்பு அதிகாரி யாக, கால்நடைத் துறை முதன்மை செயலர் டாக்டர் கோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று, அரசு மருத்துவக் ...
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் நடத்தும் நேரடி வகுப்புகள், கொரோனா தொற்று காரணமாக, 'ஆன்லைன்' மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்ட வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. 'மேலும் விபரங்களுக்கு, www.mkudde.org ...
நாகப்பட்டினம் : நாகை, அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில், கொரோனா தொற்றால், 10 ஆயிரத்து, 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 10க்கும் மேற்பட்டவர்கள், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
மதுரை : கொரோனா தடுப்புப் பணியில் இறந்த, அரசு மருத்துவமனை நர்ஸ் குடும்பத்திற்கு இழப்பீடு கோரிய மனுவை அரசு பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாண்டியூரைச் சேர்ந்த, இளையராஜா தாக்கல் செய்த மனு:என் மனைவி கலைச்செல்வி. இரண்டு மைனர் குழந்தைகள். என் ...
தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், 82; ஓட்டுப்பதிவு முடிந்த பின், அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பெரிதாக பாதிப்புகள் இல்லாததால், சென்னை, கோட்டூர் புரத்தில் உள்ள வீட்டில் தனிமைப் படுத்தி கொண்டார்.இந்நிலையில், உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள, ரேலா ...
தேக்கடி : பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் குளுமை சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியதால் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 3.2 , பெரியாறில் 4.4 மி.மீ.,மழை ...
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த உரக்கடை அதிபர், மனைவியை கட்டிப் போட்ட முகமூடி கும்பல், 4 லட்சம் ரூபாய், 70 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள பி.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் நாராயண ராஜா, 60; மனைவி ஜமுனா, 56. இருவரும் ...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய பாதுகாப்பில்லாததால், கோடை மழையில் நனைந்து, நெல் மூட்டைகள் வீணாகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியின் போது, நெல் கொள்முதல் செய்ய, மாவட்டம் முழுதும், 500க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் ...
சிவகங்கை : செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி வரலட்சுமி, 45; தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம், 4.80 கோடிக்கு பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இவற்றை மாற்றி தருவதாக, சிவகங்கை மாவட்டம், வளையம்பட்டியைச் சேர்ந்த அருள்சின்னப்பன் தெரிவித்தார். இதையடுத்து, வரலட்சுமி ...
ஊட்டி : -'ஊட்டியில், நடப்பாண்டு குதிரை பந்தய சீசன், பார்வையாளர்கள் இல்லாமல் உள்ளரங்கு நிகழ்வாக நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 'மெட்ராஸ் ரேஸ் கிளப்' நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மெட்ராஸ் ரேஸ் கிளப் தலைவர் முத்தையா மற்றும் நிர்வாகக் குழு சார்பில், உறுப்பினர்கள், ரமேஷ் ...
சேலம் : சேலத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு பேத்தியை விற்றதாக, பாட்டியின் ஆடியோ உரையாடல் குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சேலம், அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னபொன்ணு, 65; சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:என், ௧௦ வயது பேத்தி, அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஒரு ...
பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தேனி உட்பட மதுரை, திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து ...
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த திருநெல்வேலி உரக்கடை அதிபர், மனைவியை கட்டிப்போட்ட 6 பேர் கொண்ட முகமூடி கும்பல், ரூ.4 லட்சம், 70 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது. ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் உள்ள பி.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் நாராயண ராஜா 60. மனைவி ஜமுனா 56. ...
சிவகங்கை : சிவகங்கை அருகே காளையார்கோவிலில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட (பழைய ஆயிரம் ரூபாய்) ரூ.4.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பெண் உட்பட இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி வரலட்சுமி 45. இவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் 4.80 ...
மதுரை : ''அரசு விதிக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை குறைகூறக் கூடாது,'' என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:தேர்தல் நேரத்தில் கட்டுப்பாடுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போதும் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என ...
ஈரோடு : 'லெஸ்பியன்' தாய், தங்களை கொடுமைப்படுத்து வதாக, 15 மற்றும் 6 வயது மகன்கள், ஈரோடு எஸ்.பி., யிடம் அளித்த புகார், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு, ரங்கம்பாளையம், ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த, 15 - 6 வயதுடைய சகோதரர்கள் இருவர், எஸ்.பி., தங்கதுரையிடம் நேற்று அளித்த புகார்:எங்கள் தந்தை ராமலிங்கம், 42; ...
திருநெல்ேவலி : தென் மாவட்டங்களில், ஒரு வாரமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திருநெல்வேலியில் உள்ள ஜவுளிக்கடை மூடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 90 பேருக்கு கொரோனா உறுதியானது. 40 பேர், 'டிஸ்சார்ஜ்' ஆகினர். தற்போது, 784 பேர் சிகிச்சையில் ...
துரைமுருகனுக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சகொல்லை என்ற இடத்தில், 25 ஏக்கர் நிலத்தில், சொகுசு பங்களா உள்ளது. கோடையில், குடும்பத்தோடு இங்கு தங்கி, ஓய்வெடுப்பார். காவலாளியாக பிரேம்குமார், 45, பணியாற்றி வருகிறார்.நேற்று காலை, 8:00 மணிக்கு பங்களாவுக்கு காவலாளி வந்தபோது, கதவு உடைக்கப்பட்டு ...
-கொடைக்கானல் : கொடைக்கானலை மையமாக வைத்து மேல்மலை, கீழ்மலை என பழநி வரை நுாற்றுக்கணக்கான சிறு கிராமங்கள் உள்ளன. இவற்றுக்கு தாய்க்கிராமம் தாண்டிக்குடி. இப்பகுதியில் எல்லா கிராமங்களிலும் ராஜா என்ற அந்தஸ்துடன் பட்டக்காரர்கள் என்பவர்கள் உள்ளனர். இந்த பட்டக்காரருக்கு கிராம விழாக்களில் ...
கூடலுார் : கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு 'இ-பாஸ்' கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எல்லையில் மருத்துவமுகாம் அமைத்து பரிசோதிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதுவரை குமுளியில் மருத்துவ முகாம் அமைக்கவில்லை. காய்ச்சல் பரிசோதனையும் ...
திருநெல்வலி : தென்மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள ஜவுளிக்கடை மூடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா உறுதியானது. 40 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். தற்போது 784 பேர் சிகிச்சையில் ...
மூணாறு : கேரளாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 2474 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 65,003 பேருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் 6986 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை நிலவரப்படி 45,417 பேருக்கு கொரோனா சோதனை நடந்தது. அதில் ...
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டி.எஸ்.பி., கலைக்கதிரவன். நேற்றைய சோதனையில் கொரோனா உறுதியானதால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டி.எஸ்.பி. அலுவலகத்தில் அவரது அறை பூட்டப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மேலும் கோவில்பட்டி நகரமைப்பு அலுவலர் ...
சென்னை : தமிழகத்தில், 6,810 நாட்டுப்புற கலைஞர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் சிறப்பு நிவாரண நிதி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில், புதிதாக பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, சென்னை மற்றும் ஏழு மண்டல கலை பண்பாட்டு ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.