சென்னை: விசாரணை கமிஷன் நியமனத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணா பல்கலை துணை வேந்தர் மனு தாக்கல் செய்துள்ளார்.அண்ணா பல்கலை துணை வேந்தர் ...
புதுடில்லி: 'காசோலை மோசடி வழக்கு விசாரணைகளை விரைவாக நடத்தி முடிக்க, கூடுதலாக தனி நீதிமன்றங்களை ஏன் அமைக்க கூடாது' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ...
சென்னை: அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம், இன்று தொடர்கிறது.அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படாததால், இரண்டு ...
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' ...
புதுடில்லி: 'செக் இன் லக்கேஜ்' எனப்படும், கூடுதல் பயணப் பைகள் எடுத்து வராத பயணியருக்கு, விமான கட்டணத்தில் சலுகை வழங்க, விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய ...
புதுடில்லி: 'தற்போது அமலில் உள்ள, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள், அடுத்த மாதம், 31 வரை தொடரும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.கொரோனா ...
இந்திய நிகழ்வுகள்
வெடிபொருள் கடத்திய பெண்கோழிக்கோடு: சென்னையில் இருந்து மங்களூரு சென்ற ரயிலில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமணி, கேரளாவின் ...
கோல்கட்டா: திரிணமுல் காங்., முக்கிய தலைவர்களில் ஒருவரும், எம்.எல்.ஏ.,வுமான சித்திக்குல்லா சவுத்ரி, வரும் சட்டசபை தேர்தலில், சொந்த தொகுதியில் வெற்றி பெற ...
புதுடில்லி :பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்பு தொடர்பாக, உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மலேஷ் யாதவ் ...
புது டில்லி: சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் 75 நிமிடம் தொலைபேசியில் உரையாடிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், எல்லைப் பகுதியில் மீதமுள்ள ...
கோல்கட்டா: சட்டசபை தேர்தலையொட்டி நேற்று மம்தா ஸ்கூட்டரில் பிரசாரம் செய்தார். இவருக்கு போட்டியாக பா.ஜ, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஸ்கூட்டர் பேரணி ...
சென்னை: தமிழகம் முழுவதும் 51 டிஎஸ்பிக்கள், மற்றும் 25 ஏடிஎஸ்பிக்கள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ...
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (பிப்.,26) 59 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 483 பேர் கொரோனாவிலிருந்து ...
அமெரிக்க அரசியல் ஆலோசகர் நீரா டான்டன்(50). இந்திய பூர்வீகம் கொண்ட நீரா, பில் க்ளின்டன், பராக் ஒபாமா உள்ளிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கு அமெரிக்க ...
புது டில்லி: சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை நேற்று வெளியிட்ட நிலையில், டுவிட்டர் வெளிப்படைத்தன்மையே ...
சென்னை: பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளை கடந்து வெற்றிகரமாக ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.முதல்வர் பழனிசாமி ...
மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில், இன்றைய வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது.மும்பை பங்குச்சந்தையில் 1,800 புள்ளிகளுக்கு மேல் சரிவு ஏற்பட்டது.பிற்பகல் 1 மணி ...
ஆமதாபாத்: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வு காண முடியும் எனவும், இது ஒரு குழப்பமான விஷயம் எனவும் நிதியமைச்சர் ...
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் யார் எந்த தொகுதியில் போட்டயிடுவது என்ற விருப்ப மனு வழங்குவதில் அதிமுக, பா.ஜ,, திமுக, காங்., த,மா.கா., உள்ளிட்ட ...
புதுடில்லி: திருக்குறள் படித்து வருகிறேன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:திருக்குறள் ...
புதுடில்லி: கொரோனா காலத்தில், தனக்கென புதிய பாதை அமைத்த இந்தியா, உலக நாடுகளுக்கும் உதவி செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.எம்ஜிஆர் பல்கலை ...
விழுப்புரம்: அதிமுக அரசு, பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் போல் துவக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் ...
சென்னை: விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட ...
சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று (பிப்.,26) காலமானார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் (வயது 88) ...
லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி தொடர்வதாக அ.தி.மு.க அறிவித்தது.'அவசரப்பட்டு அறிவித்து விட்டீர்களே...' என, ...
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சத்து 50 ...
வெள்ளி முதல் வியாழன் வரை (26.2.2021 - 4.3.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் ...
புதுடில்லி: ராகுலின் வடக்கு - தெற்கு பேச்சுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கடந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு ...
மூன்று கட்சிகள் மாறி விட்டீர்களே என பலரும் கேட்கின்றனர். 'எங்கு மரியாதை இல்லையோ, அங்கு இருக்காதே' என, என் அம்மா அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, தி.மு.க., ...
புதுடில்லி: நாட்டில், 219 கோடி ரூபாய்க்கும் அதிகமான, சொத்து மதிப்பு கொண்ட பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 63 சதவீதம் அதிகரிக்கும் என, ...
சென்னை: சென்னையில் இன்று (பிப்.,26), பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, ...
புதுடில்லி: 'நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப முறையின்படி, கணவராக ஆணும், மனைவியாக பெண்ணும் இருக்க வேண்டும். அதற்கு எதிராக உள்ளதால், ஒரே பாலினத் ...