sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பிரியாணி ரக அரிசிகளும் இயற்கை சாகுபடிக்கு சாத்தியம்

/

பிரியாணி ரக அரிசிகளும் இயற்கை சாகுபடிக்கு சாத்தியம்

பிரியாணி ரக அரிசிகளும் இயற்கை சாகுபடிக்கு சாத்தியம்

பிரியாணி ரக அரிசிகளும் இயற்கை சாகுபடிக்கு சாத்தியம்


PUBLISHED ON : அக் 30, 2019

Google News

PUBLISHED ON : அக் 30, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரசாயன உரமின்றி, பாசுமதி மற்றும் வாசனை சீரக சம்பா ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எஸ். வீரராகவன் கூறியதாவது:துாயமல்லி, சிறுமணி, ஆத்துார் கிச்சலி சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட பலவித பாரம்பரிய ரக நெல் ரசாயன உரமின்றி சாகுபடி செய்யலாம்.இது நோய் தாக்குதல் மற்றும் விளைச்சல் குறைவாக இருக்கும். அந்த வரிசையில், பிரியாணிக்கு பயன்படுத்தப்படும், வாசனை சீரக சம்பா மற்றும் பாசுமதி ரக நெல் ரகங்களை ரசாயன உரமின்றி சாகுபடி செய்துள்ளேன்.தலா, ஒரு ஏக்கர் நெல் நடவு செய்வதற்கு முன், சாண எரு அடியுரமாக போட்டு, வயலை நான்கு முறை உழவு செய்து, ஒற்றை நாற்று முறையில், நடவு செய்துள்ளேன்.நெற்பயிர் நன்றாக வளர்ந்துள்ளது. பாரம்பரிய ரக நெல்லை காட்டிலும், ஏழு மூட்டை நெல் கூடுதல் மகசூல் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 98941 20278.






      Dinamalar
      Follow us