sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

50 ஆண்டு வருவாய்க்கு கோகோ சாகுபடி

/

50 ஆண்டு வருவாய்க்கு கோகோ சாகுபடி

50 ஆண்டு வருவாய்க்கு கோகோ சாகுபடி

50 ஆண்டு வருவாய்க்கு கோகோ சாகுபடி


PUBLISHED ON : ஜூலை 23, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோ -கோ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவணிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கஸ்துாரி பண்ணை முன்னோடி விவசாயி எம்.சீனிவாசன் கூறியதாவது:

தென்னந்தோப்பில், கோ-கோ ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன். ஐந்து ஆண்டுகளுக்கு பின், மகசூல் கொடுக்க துவங்கும். அதன்பின், ஒவ்வொரு ஆண்டு சீசனுக்கு கோகோ மகசூல் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் கோகோவை உலர்த்தி விற்பனை செய்யலாம். சாக்லேட் ஏற்றவாறு மதிப்பு கூட்டி தயாரித்து விற்பனை செய்யலாம்.

குறிப்பாக, கோகோ மரத்தை ஒரு முறை சாகுபடி செய்து, முறையாக உரம் மற்றும் நீர் நிர்வாகம் செய்து வந்தால், 50 ஆண்டுகளுக்கு வருவாய் தரும் சாகுபடியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- எம்.சீனிவாசன்,

89394 63887.







      Dinamalar
      Follow us