sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

பணக்காரராக்கும் வெள்ளாடு வளர்ப்பு

/

பணக்காரராக்கும் வெள்ளாடு வளர்ப்பு

பணக்காரராக்கும் வெள்ளாடு வளர்ப்பு

பணக்காரராக்கும் வெள்ளாடு வளர்ப்பு


PUBLISHED ON : நவ 13, 2019

Google News

PUBLISHED ON : நவ 13, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளாடு வளர்ப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கம்மாளம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனைவர் சி.சுப்பையா கூறியதாவது:வெள்ளாடு வளர்ப்புக்கு சிறந்தது, ஒரு பிரசவத்தில், இரண்டு குட்டிகள் போடும் தரமான ஆடுகளை தேர்வு செய்து, வளர்ப்பது தான்.ஓர் ஆடு, ஆண்டுக்கு ஆறு குட்டிகள் வரை போடும். 500 ஆடுகள் வளர்த்தால், 3,000 குட்டிகள் இருக்கும். ஆடு விற்றால், ஓர் ஆட்டுக்கு, 4,000 முதல், 5,000 ரூபாய் வரை கிடைக்கும். ஓராண்டுக்கு செலவு போக, 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டலாம். குறைந்த அளவில் ஆடு வளர்த்தாலும் நல்ல வருமானம் உண்டுஇவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 98843 01017






      Dinamalar
      Follow us