Advertisement

கொலுமேடைக்கு பூஜை செய்வது எப்படி?

நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும்.

நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்!

நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

நவராத்திரி கொண்டாட்டத்தின் நோக்கம்

ஒரு மனிதனுக்கு உடல்வலிமை, பராக்கிரமம், தீர்க்காயுள், புத்திபலம், ஞானம், மனோசக்தி என்று எல்லாவித அம்சங்களும் இருந்தால் தான் வெற்றியாளராகத் திகழமுடியும்.

Advertisement

நவராத்திரி

எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?

கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

நவராத்திரி கொலு

நவராத்திரி

ஒன்பது இரவுகள் சிறப்புகள்

இந்தியாவில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகளில், நவராத்திரி மிக பிரம்மாண்டமான ஒன்றாகும். இந்தியாவின் மற்ற பண்டிகைகளைப் போலவே, நவராத்திரியும் திருவிழா கொண்டாடுவதற்கும் பல கொள்கைகள் இருக்கிறது.

மேலும் படிக்க...

சிறப்புகள்

நவராத்திரி பூஜை முறைகள்

பூஜை முறைகள்

‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள். இருப்பினும், பத்தாவது நாள் மிக முக்கியமான நாளாகும்.

நவராத்திரி வழிபாடு தரும் பலன்கள்

நவராத்திரி வழிபாடு தரும் பலன்கள்

நவராத்திரி என்பது ஆன்மீக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல; இது சதாரண மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுவதற்கான பாடத்தைக் கற்பிக்கிறது.ஒரு மனிதன் வாழ்வின் தடைகளை தாண்டி வெற்றி பெற தைரியத்தின் அடையாளமான துர்கையை வழிபட வேண்டும்.

நவராத்திரியின் நாளின் தனித்துவம்

நவராத்திரியின் ஒவ்வொரு நாளின் தனித்துவம்

முதல் நாள் ஷைலபுத்ரி தேவியை வழிபடுகிறார்கள். இந்த வடிவத்தில், தேவி பார்வதி இமயமலை ராஜாவின் மகள் என்று போற்றப்படுகிறார். ஷைலா என்றால் அசாதாரணமானது அல்லது பெரிய உயரத்திற்கு உயர்வது என்று பொருள். தேவியால் குறிப்பிடப்படும் தெய்வீக உணர்வு எப்போதும் உச்சத்திலிருந்து எழுகிறது.

நவராத்திரி விரதமுறை

நவராத்திரி விரதமுறை

புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி எனப்படும் தேவிவழிபாடு மிகச்சிறப்பானது. இதில் 3 நாட்களில் ஆதிபராசக்தியை துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமியாகவும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறார்கள்.

மேலும் சிறப்புகள்

அம்மனுக்கு படைக்க நவராத்திரி பிரசாதம் ரெடி

நவராத்திரி பூஜையில் தினமும் அம்மனுக்கு பிரசாதம் படைப்பது அவசியம். பிரசாதம் தயாரிக்கும் விதம் இங்கு இடம்பெற்றுள்ளது.

நவராத்திரி பிரசாதம்
அரிசி சுண்டல்
  • தேவையான பொருட்கள்
  • பச்சரிசி- – 1 கப்
  • பாசிப்பருப்பு – 25 கிராம்
  • மிளகாய் வத்தல் – 3
  • கடுகு- – அரை ஸ்பூன்
  • மேலும் »
நவராத்திரி பிரசாதம்
தேங்காய் சாதம்
  • தேவையான பொருட்கள்
  • அரிசி – 1 கப்
  • தேங்காய்த் துருவல் – 1 கப்
  • பச்சை மிளகாய் – 4
  • தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
  • மேலும் »
மேலும் பிரசாதம்