புதுடில்லி : வேளாண் சட்டங்கள் விவகாரத்துக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்கள் மீது, விவசாய சங்கங்கள் சந்தேகங்கள் எழுப்புவதற்கு, உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.'நிபுணர் குழுவுக்கு ...
சென்னை தற்கொலை சம்பவங்களை தடுக்கவும், அப்பாவி மக்களை காக்கவும், 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டுக்கு தடை விதித்து, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் அளித்துள்ளது.'ஆன்லைன்' ...
சென்னை:'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவர் பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள்,அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில், கிறிஸ்துவ மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு, வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி ...
சென்னை:எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்ந்துள்ள, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புநடந்தது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஏற்கனவே முடிந்து விட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில், 446 மாணவர்களுக்கு ...
சென்னை:'ஆக்கிரமிப்புகள் குறித்த தனிப்பட்ட புகார்களை, பொதுநல வழக்காக கருத முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. ெதளிவுஅப்போது, தலைமை ...
சென்னை:மாயமான சிலைகள் மற்றும் தொல்லியல் பொருட்களை மீட்கவும், இதுபோன்ற நிகழ்வுகள் வராமல் தடுக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, ஆர்.வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.