sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

நான்கரை ஆண்டில் 2,800 சதவிகிதம் உயர்வு

/

நான்கரை ஆண்டில் 2,800 சதவிகிதம் உயர்வு

நான்கரை ஆண்டில் 2,800 சதவிகிதம் உயர்வு

நான்கரை ஆண்டில் 2,800 சதவிகிதம் உயர்வு


ADDED : மே 02, 2025 12:11 AM

Google News

ADDED : மே 02, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:நிதி தொழில்நுட்ப நிறுவனமான என்.பி.எஸ்.டி.,யின் பங்கு, தேசிய பங்கு சந்தையின் 'எமர்ஜிங்' பங்குகள் தளத்தில் இருந்து, பிரதான பங்குகளின் தளத்திற்கு மாறும் வகையில் உயர்ந்திருக்கிறது.

என்.எஸ்.இ.,யின் எமர்ஜிங் தளத்தில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டன. 80 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட என்.பி.எஸ்.டி., பங்கின் விலை தற்போது 2,800 மடங்கு அதிகரித்து, 2,341 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

இந்நிறுவனம் யு.பி.ஐ., பரிமாற்றம், மின்னணு வங்கி சேவை கட்டமைப்பு, கண்காணிப்பு தொழில்நுட்பம், மின்னணு பரிமாற்ற தொழில்நுட்ப சேவை ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டுள்ளது.






      Dinamalar
      Follow us