sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ஐ.பி.ஓ., முதல் நாளில் 31% உயர்ந்த 'குரோவ்' பங்குகள்

/

 ஐ.பி.ஓ., முதல் நாளில் 31% உயர்ந்த 'குரோவ்' பங்குகள்

 ஐ.பி.ஓ., முதல் நாளில் 31% உயர்ந்த 'குரோவ்' பங்குகள்

 ஐ.பி.ஓ., முதல் நாளில் 31% உயர்ந்த 'குரோவ்' பங்குகள்


ADDED : நவ 12, 2025 11:56 PM

Google News

ADDED : நவ 12, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல் நாளில் 31% உயர்ந்த 'குரோவ்' பங்குகள்

டி ஜிட்டல் பங்கு தரகு நிறுவனமான 'குரோவ்' பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்ட முதல் நாளின் இறுதியில், 15.04 சதவீத உயர்வுடன் 128.85 ரூபாயாக நிறைவடைந்தது. முன்னதாக, வர்த்தகத்தின் இடையே, 31 சதவீதம் அளவுக்கு ஏற்றம் கண்டது.



வரவேற்பை இழந்த 'பிசிக்ஸ்வாலா'

க ல்வி தொழில்நுட்ப நிறுவனமான 'பிசிக்ஸ்வாலா' ஐ.பி.ஓ.,வின் இரண்டாவது நாளில், 13 சதவீதம் அளவிற்கே விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை சிறு முதலீட்டாளர்கள் 58 சதவீதமும்; நிறுவனங்கள் அல்லாத முதலீட்டாளர்கள் 6 சதவீதமும் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

ஐ.பி.ஓ., வாயிலாக இந்நிறுவனம் 3,480 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு பங்கின் விலை 103 முதல் 109 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us