sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லியில் நாளை வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்; உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

/

பார்லியில் நாளை வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்; உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பார்லியில் நாளை வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்; உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

பார்லியில் நாளை வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்; உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

3


ADDED : டிச 07, 2025 01:30 PM

Google News

3

ADDED : டிச 07, 2025 01:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்லிமென்டில் நாளை (டிசம்பர் 8)வந்தே மாதரம் பாடல் 150வது ஆண்டு நிறைவு குறித்து சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 14க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் இரு அவைகளிலும் மசோதா மீதான விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்த சூழலில், நாளை வந்தே மாதரம் பாடலின், 150வது ஆண்டு நிறைவு குறித்து சிறப்பு விவாதம் லோக்சபாவில் நடைபெற உள்ளது. அப்போது வந்தே மாதரம் பாடல் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

பின்னர், லோக்சபாவில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான சிறப்பு விவாதத்தின் போது, எம்பிக்கள் தங்களது கருத்துக்களை பேசுவார்கள் என தெரிகிறது. இதனால் நாளை விவாதம் அனல் பறக்கும் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us