sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் தேதி அறிவிப்பால் ஆட்டோவில் சென்ற மேயர்

/

தேர்தல் தேதி அறிவிப்பால் ஆட்டோவில் சென்ற மேயர்

தேர்தல் தேதி அறிவிப்பால் ஆட்டோவில் சென்ற மேயர்

தேர்தல் தேதி அறிவிப்பால் ஆட்டோவில் சென்ற மேயர்


ADDED : மார் 17, 2024 07:29 AM

Google News

ADDED : மார் 17, 2024 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: லோக்சபா தேர்தல் அறிவித்ததால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் பெலகாவி மாநகராட்சி மேயர், அரசு வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார்.

பெலகாவி மாநகராட்சி மேயர் சவிதா காம்ப்ளே. நேற்று மதியம் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது.

உடனடியாக நகரின் கோலாப்பூர் ரவுண்டானா காரை நிறுத்திவிட்டு, ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், மேயரின் நற்செயலை பாராட்டினர். அத்துடன், அவர் ஆட்டோவில் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us