உள்ளடக்கத்திற்கு செல்ல

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: திமுகவின் வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: திமுகவின் வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
ADDED : ஜூலை 06, 2026 01:37 PM

அ நிறம் | அளவு
டில்லி சிறப்பு நிருபர்
கரூரில், 2025 செப்டம்பர், 27ல், தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.
திமுக வழக்கு
நாளை விசாரணை
