sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு

/

3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு

3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு

3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் முதல்வர் ரங்கசாமி துவக்கிவைப்பு


ADDED : மார் 15, 2024 05:49 AM

Google News

ADDED : மார் 15, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மூன்று நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்களை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில், மத்திய அரசின் கால்நடை நலம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.16 லட்சம் மதிப்பில் 3 நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன.

இவற்றை, முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

மாநிலத்தில் அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் சென்று கால்நடைகளுக்கு மருத்துவம் செய்யும் வகையிலான அனைத்து வசதிகளும் இந்த கால்நடை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் புதுச்சேரி பிராந்தியத்திற்கும், ஒன்று காரைக்காலுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீஜெயக்குமார், அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., கால்நடை நலத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us