sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் தமிழக வீரர்கள் அபாரம்

/

அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் தமிழக வீரர்கள் அபாரம்

அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் தமிழக வீரர்கள் அபாரம்

அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் தமிழக வீரர்கள் அபாரம்


ADDED : மார் 21, 2024 10:56 AM

Google News

ADDED : மார் 21, 2024 10:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் போட்டியில், தமிழக வீரர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று அசத்தி வருகின்றனர்.

அண்ணா நகர் டவர் கிளப் சார்பில், அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் போட்டி, அண்ணா டவர் பூங்காவில் நடந்து வருகிறது. இதில், நாட்டின் முன்னணி வீரர்கள் 32 பேர் உட்பட, 150 பேர் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடந்த 'மெயின் டிரா' முடிவில், தமிழக வீரர்கள் பங்கேற்ற சுற்றில், ஸ்ரீகிருஷ்ணா 4 - 0 என்ற கணக்கில் செந்தில்குமாரையும், சசிகுமார் 4 - 1 என்ற கணக்கில் மனோஜ் தசரதனையும் தோற்கடித்தனர்.

அதேபோல் டில்லி வீரர் சந்தீப் குலாட்டி, 4 - 0 என்ற கணக்கில், தமிழக வீராங்கனை ஸ்ருதியை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீரர் புவனேஸ்வரன், 4 - 0 என்ற கணக்கில், கேரளா வீரர் வைஷாக்கை வீழ்த்தினார்.

தமிழக வீரர்களுக்கு இடையிலான மற்றொரு போட்டியில், விஜய் நிச்சானி, 4 - 0 என்ற கணக்கில் தமிழ்வாணனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.






      Dinamalar
      Follow us