sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

/

தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு


ADDED : ஜூலை 31, 2024 02:27 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:மாமண்டூர் தலைமை நீரேற்றும் நிலையத்தில், பராமரிப்பு பணி செய்ய, 23.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு நகராட்சிக்கு, மாமண்டூர் பாலாற்றில் தலைமை நீரேற்றும் நிலையம் உள்ளது. அங்கு, இரண்டு நீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் 11 ஆழ்துளை கிணறுகள் உள்ளன.

பாலாற்றின் படுகையிலிருந்து தரைமட்ட தொட்டி, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி உள்ளது. 60 எச்.பி., திறன்கொண்ட மின் மோட்டார் மற்றும் மின்தடை காலங்களில் ஜெனரேட்டர் இயக்கப்படுகிறது.

குடிநீரில் குளோரின் அளவு சரியாக கலக்க, பணியாளர்களை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இங்கு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 2024- - 25ம் ஆண்டில், ஓராண்டு வரை பணி மேற்கொள்ள, 23.10 ரூபாய் செலவு செய்ய, நகரசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us