sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளால் ஆபத்து

/

 மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளால் ஆபத்து

 மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளால் ஆபத்து

 மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளால் ஆபத்து


ADDED : டிச 02, 2025 05:11 AM

Google News

ADDED : டிச 02, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ருப்போரூர் - செங்கல்பட்டு சாலையில், விரால்பாக்கம் பகுதியில் மின் தடம் செல்கிறது.

இங்குள்ள தைல மரம் மற்றும் வேப்ப மரத்தின் கிளைகள், மேற்கண்ட மின் தட கம்பிகளை உரசும் வகையில் உள்ளன.

காற்றடிக்கும் போது மரக்கிளைகள், மின்கம்பிகளுடன் உரசும் போது, வெங்கூரில் உள்ள மின்மாற்றி பழுதடைந்து மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, மின்கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள மரத்தின் கிளைகளை அகற்ற வேண்டும்.

- சே.சங்கீதா, திருப்போரூர்.






      Dinamalar
      Follow us