sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கத்தியை காட்டி மிரட்டி மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு

/

 கத்தியை காட்டி மிரட்டி மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு

 கத்தியை காட்டி மிரட்டி மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு

 கத்தியை காட்டி மிரட்டி மாணவரிடம் மொபைல் போன் பறிப்பு


ADDED : டிச 09, 2025 06:51 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: பொத்தேரியில் கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லுாரி மாணவரிடம் மொபைல் போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் தஸ்வந்த், 19.

இவர், அதே பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலையில், இளநிலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், பொத்தேரி பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், தஸ்வந்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, 'விவோ' மொபைல் போனை பறித்துச் சென்றுள்ளனர்.

தஸ்வந்த் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us