sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 திருத்தக்க தேவர் தெருவில் மழைநீரால் அவதி

/

 திருத்தக்க தேவர் தெருவில் மழைநீரால் அவதி

 திருத்தக்க தேவர் தெருவில் மழைநீரால் அவதி

 திருத்தக்க தேவர் தெருவில் மழைநீரால் அவதி


ADDED : டிச 09, 2025 06:54 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ம றைமலை நகர் நகராட்சியில், திருத்தக்க தேவர் தெருவில் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

மழை பெய்தால் இச்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தேங்கிய மழைநீரை, நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றுகின்றனர். ஆனால், தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு இல்லை. தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி, இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.

இதற்கு நிரந்தர தீர்வாக, தெருக்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- லட்சுமி நாராயணன்,

மறைமலை நகர்.






      Dinamalar
      Follow us