sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாளை நந்தி கல்யாணம்

/

ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாளை நந்தி கல்யாணம்

ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாளை நந்தி கல்யாணம்

ஆதிபுரீஸ்வரர் கோவிலில் நாளை நந்தி கல்யாணம்

1


ADDED : மார் 18, 2024 01:16 AM

Google News

ADDED : மார் 18, 2024 01:16 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை:சிவபெருமானின் மெய்க்காப்பாளரான நந்தியம் பெருமாள் - சுயம்பிரகாசாம்பிகையின் திருக்கல்யாணம், பள்ளிக்கரணை, ஆதிபுரீஸ்வரர் கோவிலில் மார்ச் 19ல் நடக்கிறது.

விழா நிர்வாகி கூறியதாவது:

நாளை மாலை 4:30 மணிக்கு பள்ளிக்கரணை லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலம் புறப்பட்டு, சிவன் கோவிலை வந்தடைகிறது.

தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு நாதஸ்வரம், கயிலாய வாத்தியம் முழங்க, நந்தியம் பெருமாள் - சுயம்பிரகாசாம்பிகை திருக்கல்யாணம், தீபாராதனை நடக்க உள்ளது.

பின், திருமண விருந்தும் தொடர்ந்து, இரவு 8:30 மணிக்கு நந்தியம் பெருமான் தம்பதியின் மணக்கோல வீதியுலாவும் நடக்கிறது.

அரியலுார் மாவட்டம், திருமழபாடியைத் தொடர்ந்து பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் மட்டுமே, நந்தி கல்யாணம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us