ADDED : டிச 09, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அஞ்சல் துறை சார்பில் மண்டல அளவிலான வாடிக்கையாளர் குறைதீர் முகாம், தாம்பரம் மண்டலத்தின் சார்பில் வரும், 17ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள் குறித்து, ஏற்கனவே அஞ்சல் அலுவலகங்களில் தெரிவித்து, அதற்கு தீர்வு காணாத நிலையில், இந்த குறைதீர்ப்பு முகாமில் தெரிவிக்கலாம்.
இதில் பங்கேற்போர், வரும் 12ம் தேதிக்குள், dotambaram.tn@indiapost.gov.in அல்லது தபால் மூலமாக எஸ்.எஸ்.பி.ஓ., தாம்பரம் பிரிவு, சென்னை- - 600045 என்ற முகவரிக்கு புகார்களை அனுப்பலாம்.

