sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வார்டு அலுவலகத்தில் குண்டு வீசியவர் சிக்கினார்

/

 வார்டு அலுவலகத்தில் குண்டு வீசியவர் சிக்கினார்

 வார்டு அலுவலகத்தில் குண்டு வீசியவர் சிக்கினார்

 வார்டு அலுவலகத்தில் குண்டு வீசியவர் சிக்கினார்


ADDED : நவ 14, 2025 02:45 AM

Google News

ADDED : நவ 14, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணகி நகர்: சென்னை மாநகராட்சி, கண்ணகி நகர் வார்டு அலுவலகத்தில், நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில், ஒரு நபரை போலீசார் நேற்று, கள்ளக்குறிச்சியில் கைது செய்தனர்.

சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு அலுவலகம், கண்ணகி நகரில் உள்ளது. கடந்த 10ம் தேதி, இந்த வார்டு அலுவலகத் தில் மூன்று பேர் நாட்டு வெடிகுண்டு வீசினர்.

இதில், சுவர், டியூப் லைட், முதல்வர் ஸ்டாலின் படம் சேதமடைந்தது.

கண்ணகி நகர் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 24, செந்தில், 21, விஸ்வா, 20, என தெரிந்தது. தலைமறைவான இவர்களை, போலீசார் தனிப் படை அமைத்து தேடினர்.

இதில் சந்தோஷ், கள்ளக்குறிச்சியில் நண்பர் வீட்டில் இருப்பது தெரிந்தது. சந்தோஷ், அவருக்கு அடைக்கலம் கொடுத்த பார்த்திபன், 21, ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். எதற்காக நாட்டு வெடிகுண்டு வீசினர் என, சந்தோஷிடம் விசாரணை நடக்கிறது . தலைமறைவான இருவரையும் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us