sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 அபகரித்த நிலத்தை அடமானம் வைத்து ரூ.79 லட்சம் மோசடி: இருவர் கைது

/

 அபகரித்த நிலத்தை அடமானம் வைத்து ரூ.79 லட்சம் மோசடி: இருவர் கைது

 அபகரித்த நிலத்தை அடமானம் வைத்து ரூ.79 லட்சம் மோசடி: இருவர் கைது

 அபகரித்த நிலத்தை அடமானம் வைத்து ரூ.79 லட்சம் மோசடி: இருவர் கைது


ADDED : நவ 13, 2025 12:41 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கிண்டியைச் சேர்ந்தவர் அப்துல் காதர், 65. இவர், மகளின் திருமணத்திற்காக மடிப்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகா ஆச்சரியாவை அணுகி உள்ளார். அப்போது விநாயகா ஆச்சரியா, சொத்திற்கு தன் பெயரில் பொது அதிகார பத்திரத்தை பெற்றுள்ளார்.

பின் போலி ஆவணங்கள் வாயிலாக, அவருக்கு பழக்கமான சேலத்தைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கு விற்பனை செய்து, அவிநாசி ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் நில பத்திரத்தை அடமானம் வைத்து 75.80 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.

இதை அறிந்த அப்துல் காதர் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

விசாரித்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட சேர்ந்த விநாயக ஆச்சார்யா, 51, சுஜாதா, 48 ஆகியோரை நேற்று கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த சிலரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us