sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கத்தியால் வெட்டி செயின் பறிப்பு இருவர் கைது

/

கத்தியால் வெட்டி செயின் பறிப்பு இருவர் கைது

கத்தியால் வெட்டி செயின் பறிப்பு இருவர் கைது

கத்தியால் வெட்டி செயின் பறிப்பு இருவர் கைது


ADDED : மார் 15, 2024 12:34 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் மகேந்திரன், 40; 'ஏசி' மெக்கானிக். இவர், நேற்று முன்தினம், சோழிங்கநல்லுார் ஏரிக்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரை வழிமறித்த இரண்டு பேர், கத்தியால் அவரது தலையில் வெட்டி நகை, மொபைல் போன், பர்ஸ் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுகுறித்து, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த தமிழ்செல்வன், 21, தமிழரசன், 24, என தெரிந்தது. போலீசார் நேற்று, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us