/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
/
மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
UPDATED : மார் 22, 2024 12:24 PM
ADDED : மார் 22, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கவுண்டம்பாளையம் அங்கப்பா அகாடமியில், மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சித்ரா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டம் வழங்கினார். அவர் பேசுகையில், ''மாணவர்களின் திறன் அறிந்து பயிற்றுவிக்க வேண்டும். குழந்தைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்,'' என்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், பள்ளி முதல்வர் சித்ரா, ஆசிரியர்கள், பெற்றோர் என பலர் பங்கேற்றனர்.

