sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேசிய வீல்சேர் வாள்வீச்சு: கோவையில் துவக்கம்

/

தேசிய வீல்சேர் வாள்வீச்சு: கோவையில் துவக்கம்

தேசிய வீல்சேர் வாள்வீச்சு: கோவையில் துவக்கம்

தேசிய வீல்சேர் வாள்வீச்சு: கோவையில் துவக்கம்


ADDED : மார் 21, 2024 11:57 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தேசியளவிலான வீல்சேர் வாள்வீச்சு போட்டி, அரசூர் கே.பி.ஆர்., கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கியது.

இந்திய வீல்சேர் பெடரேஷன், இந்திய பாராலிம்பிக் விளையாட்டு சங்கம், தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் டவுன்டவுன் சார்பில், 16வது தேசியளவிலான வீல்சேர் வாள்வீச்சு போட்டி, கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் மார்ச், 21 முதல் 23 வரை நடக்கிறது.

போட்டியை, கே.பி.ஆர்., நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, தமிழ்நாடு பாராலிம்பிக் சங்க தலைவர் சந்திரசேகர், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் திட்ட தலைவர் காட்வின் மரியா விசுவாசம், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன்டவுன் கவர்னர் செல்லா ராகவேந்திரான் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us