sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நகை கடையில் தீ : போலீஸ் விசாரணை

/

 நகை கடையில் தீ : போலீஸ் விசாரணை

 நகை கடையில் தீ : போலீஸ் விசாரணை

 நகை கடையில் தீ : போலீஸ் விசாரணை


ADDED : நவ 14, 2025 09:36 PM

Google News

ADDED : நவ 14, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பெரிய கடைவீதி, வைஷ்யாள் பத்ரி நாராயணன் என்பவர் நகை கடை மற்றும் நகை பாலிஷ் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையை ஊழியர்கள் பூட்டி சென்றனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, நகை பட்டறையில் திடீரென்று தீ ஏற்பட்டது.

ரோந்து போலீசார் கவனித்து, கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். கடைக்குள் நகை பாலிஷ் செய்வதற்காக பயன்படுத்தப்படும், காஸ் சிலிண்டர் இருந்தது. அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். பெரிய கடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீ எப்படி ஏற்பட்டது என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us