sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மதுபோதையில் காரில் துாங்கியவர் உயிரிழப்பு

/

 மதுபோதையில் காரில் துாங்கியவர் உயிரிழப்பு

 மதுபோதையில் காரில் துாங்கியவர் உயிரிழப்பு

 மதுபோதையில் காரில் துாங்கியவர் உயிரிழப்பு


ADDED : டிச 07, 2025 07:28 AM

Google News

ADDED : டிச 07, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: பச்சாபாளையம், சக்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 47. கேபிள் டி.வி., இணைப்பு கொடுக்கும் வேலை செய்து வந்தார். கார்த்திகேயன் மது பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். இதற்காக, கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மனைவி சரண்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிலிருந்த கார்த்திகேயன் மீண்டும் மது அருந்த துவங்கியுள்ளார். கடந்த 2ம் தேதி இரவு, கார்த்திகேயன் மது அருந்திவிட்டு காரிலேயே தூங்கிவிட்டார். இரண்டு நாட்களாக, சரண்யா, கார்த்திகேயனின் மொபைல் எண்ணிற்கு பலமுறை தொடர்பு கொண்டும், தொடர்பு கொள்ள முடியவில்லை.

சரண்யா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கார்த்திகேயன் காரில், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us