sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மார்ச், 23ல் துவங்குகிறது எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை

/

மார்ச், 23ல் துவங்குகிறது எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை

மார்ச், 23ல் துவங்குகிறது எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை

மார்ச், 23ல் துவங்குகிறது எஸ்.ஆர்.கே., பிரசாத் கோப்பை


ADDED : மார் 15, 2024 12:16 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;சி.ஐ.டி., கல்லுாரி சார்பில் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் வரும், 23, 24 ஆகிய தேதிகளில் சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.

சி.ஐ.டி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும்'டாக்டர் எஸ்.ஆர்.கே பிரசாத் நினைவு அலுமினி கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டுக்கான போட்டிகள் மார்ச், 23, 24 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

இதில், மாணவ மாணவியருக்கு பூப்பந்து, கபடி, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட், தடகளம்,டேபிள் டென்னிஸ், செஸ், கோ கோ, ஹேண்ட்பால், டென்னிஸ், ஹாக்கி, த்ரோபால் ஆகிய போட்டிகள் நடக்கின்றன.

இப்போட்டிகளில் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் பங்கேற்கலாம். பங்கேற்க விருப்பம் உள்ள அணிகள் 99443 33275 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அணிகளை வரும் 18ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.






      Dinamalar
      Follow us