/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஏப் 28, 2024 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தில், மாற்றுக்கட்சியினர் 30 பேர், பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில், அ.தி.மு.க.,வில், இணைந்தனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்ஜோதி சுதாகர், மாவட்ட துணை செயலாளர் செல்வம், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் ராம்மகேஷ், மீனவரணி சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

