sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 26, 2024 11:07 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி: நிலத்தகராறு தொடர்பாக பெண்ணைத் தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த மதனகோபாலபுரம், ஆர்.சி., தெருவைச் சேர்ந்தவர் மகிமைதாஸ். இவரது சகோதரர் அலெக்சாண்டர். இவர்கள் இருவருக்குமிடையே 5 சென்ட் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

சில தினங்களுக்கு முன் அலெக்சாண்டர் தரப்பினர், மகிமைதாஸ் மனைவி பேபி ஷாலினியை திட்டி தாக்கியுள்ளனர். காயமடைந்த பேபி ஷாலினி, 33; கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில், அலெக்சாண்டர், சம்மனசு மேரி, குமார், அந்தோணி ஆகிய 4 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us