sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு புகுந்து 9 சவன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

/

வீடு புகுந்து 9 சவன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

வீடு புகுந்து 9 சவன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

வீடு புகுந்து 9 சவன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்


ADDED : ஜூலை 27, 2024 02:50 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டின் ஜன்னலை அறுத்து, 9 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த டி.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ேஷக் இக்பால், 42; வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி நஸ்ரின், சகோதரி மும்தாஜ் ஆகியோர் தனது குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று காலை நஸ்ரின் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 9 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய், வெள்ளி பொருட்கள் மற்றும் 2 மொபைல் போன்கள் திருடு போனது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், கடலுாரில் இருந்து மோப்பநாய் ஹூப்பர் வரவழைக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us