sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு புகுந்து 9 சவரன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

/

வீடு புகுந்து 9 சவரன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

வீடு புகுந்து 9 சவரன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்

வீடு புகுந்து 9 சவரன் நகை கொள்ளை விருத்தாசலம் அருகே துணிகரம்


ADDED : ஜூலை 26, 2024 11:08 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டின் ஜன்னலை அறுத்து, 9 சவரன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மங்கலம்பேட்டை அடுத்த டி.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ேஷக் இக்பால், 42; வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

இவரது மனைவி நஸ்ரின், சகோதரி மும்தாஜ் ஆகியோர் தனது குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.

நேற்று காலை நஸ்ரின் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு உள்ளே நுழைந்து, பீரோவில் இருந்த 9 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் வெள்ளி பொருட்கள் மற்றும் 2 மொபைல் போன்கள் திருடு போனது தெரியவந்தது.

தகவலறிந்துவந்த மங்கலம்பேட்டை போலீசார், தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், கடலுாரில் இருந்து மோப்பநாய் ஹூப்பர் வரவழைக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us