sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு

/

நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு

நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு

நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணி பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு


ADDED : ஜூலை 27, 2024 02:49 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 02:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளையில், நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட பணியை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

கிள்ளை பேரூராட்சியில் 2024-2025ம் ஆண்டின் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டப்பணி 6, 7 மற்றும் 9வது வார்டில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில், பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று கடலுார் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணியை, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

அவருடன், துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், செயற் பொறியாளர் சண்முகம், செயல் அலுவலர் மருது பாண்டியன், தலைமை எழுத்தர் செல்வராஜ், கவுன்சிலர் யாஸ்மின் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us