sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தடுப்பு காவலில் பெண் கைது 

/

தடுப்பு காவலில் பெண் கைது 

தடுப்பு காவலில் பெண் கைது 

தடுப்பு காவலில் பெண் கைது 


ADDED : ஜூலை 27, 2024 02:08 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பெண் சாராய வியாபாரியை தடுப்பு காவலில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார், முதுநகர், வசந்தராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் மனைவி புனிதா, 40; சாராய வியாபாரி. இவர், கடந்த ஜூன் 27ம் தேதி வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 125 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர் மீது, முதுநகர் காவல் நிலையத்தில் 42 சாராய வழக்குகள் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, தடுப்புக் காவலில் கைது செய்ய எஸ்.பி., ராஜாராம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்படி, கடலுார் மத்திய சிறையில் உள்ள புனிதாவை தடுப்புக் காவலில் கைது செய்து, வேலுாரில் பெண்கள் தனி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us