sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை 

/

 பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை 

 பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை 

 பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை 


ADDED : டிச 02, 2025 07:37 AM

Google News

ADDED : டிச 02, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் பெண் வழக்கறிஞருக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுாரைச் சேர்ந்த 26 வயது பெண் வழக்கறிஞர். இவர், கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த ஜெய்பீம்தாசன், 30; என்பவர், தனக்கு அடிக்கடி காதல் தொல்லை கொடுப்பதாகவும், இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கடலுார் புதுநகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீ சார் வழக்குப் பதிந்து ஜெய்பீம்தாசனை நேற்று கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us