sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.9 கோடியில் விசூரில் தடுப்பணை

/

ரூ.9 கோடியில் விசூரில் தடுப்பணை

ரூ.9 கோடியில் விசூரில் தடுப்பணை

ரூ.9 கோடியில் விசூரில் தடுப்பணை


ADDED : மார் 17, 2024 12:01 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த விசூர் காட்டாறு பகுதியில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ,. துவக்கி வைத்தார்.

பண்ருட்டி அடுத்த விசூர் காட்டாறு பகுதியில் கனிமவளத்துறை நிதி மூலம், 9 கோடி ரூபாய் செலவில் 90 மீட்டர் அகலத்தில் 1.2 மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. நேற்று நடந்த அதற்கான பூமி பூஜையில் நெய்வேலி எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் முன்னிலை வகித்தார்.

விருத்தாசலம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் ரஜினிகாந்த், உதவி பொறியாளர் வினோத்கண்ணன் வரவேற்றனர்.

மின்வாரிய பொறியாளர் ராமலிங்கம், துணை தாசில்தார் தேவநாதன், வி.ஏ.ஒ., பாலகிருஷ்ணன், மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிட நல துணை அமைப்பாளர் சிவமுருகன், ஊராட்சி தலைவர் சாந்திபாலகிருஷ்ணன், லட்சுமிகாந்தன், அண்ணாமலை, பழனிவேல், ஒன்றிய இளை ஞரணி அரிகிருஷ்ணன், லட்சுமணன், வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us