sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 வெள்ளம் பெருக்கெடுப்பு :போக்குவரத்து துண்டிப்பு

/

 வெள்ளம் பெருக்கெடுப்பு :போக்குவரத்து துண்டிப்பு

 வெள்ளம் பெருக்கெடுப்பு :போக்குவரத்து துண்டிப்பு

 வெள்ளம் பெருக்கெடுப்பு :போக்குவரத்து துண்டிப்பு


ADDED : டிச 08, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வலசை - இளங்கியனுார்; எம்.புதுார் - பிஞ்சனுார் கிராம இணைப்பு சாலைகளின் குறுக்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, பல்வேறு கிராமங்களில், விளைநிலங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், பெரும்பாலான கிராமங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், விருத்தாசலம் அடுத்த வலசை - இளங்கியனுார் செல்லும் சாலையின் குறுக்கே, கடந்த மூன்று நாட்களாக மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு ள்ளது.

இதன் காரணாக, நெடுஞ்சாலை துறை சார்பில், இந்த சாலையில் குறுக்கே, வாகனங்கள் செல் லாதவாறு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எம்.புதுார் - பிஞ்சனுார் கிராம சாலையில் குறுக்கே மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் மாற்று பாதையில் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.






      Dinamalar
      Follow us