sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சிதம்பரம் நடராஜர் கோவிலில் மயங்கி விழுந்த வெளிநாட்டு பெண்

/

 சிதம்பரம் நடராஜர் கோவிலில் மயங்கி விழுந்த வெளிநாட்டு பெண்

 சிதம்பரம் நடராஜர் கோவிலில் மயங்கி விழுந்த வெளிநாட்டு பெண்

 சிதம்பரம் நடராஜர் கோவிலில் மயங்கி விழுந்த வெளிநாட்டு பெண்


ADDED : டிச 02, 2025 04:57 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்ய வந்த ஸ்பெயின் நாட்டு பெண்மணி மயங்கி விழுந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர்.

நேற்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அக்குழுவினர் கோவிலுக்குள் சென்றபோது, மரியாஜோசப் என்ற பெண்மணி, திடீரென கோவிலுக்குள் மயங்கி விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் அவருக்கு மு தலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில் வயிற்று வலி இருப்பதாக தெரிய வந்தது. அதனை அடுத்து ஸ்பெயின் நாட்டு குழுவினருடன் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட் டார்.

வெளிநாட்டு பெண்மணி கோவிலில் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us