sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமுதாய கூடம் திறப்பு

/

சமுதாய கூடம் திறப்பு

சமுதாய கூடம் திறப்பு

சமுதாய கூடம் திறப்பு


ADDED : மார் 14, 2024 11:57 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சி கரிக்குப்பம் கிராமத்தில், சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.

ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஊராட்சி துணைத் தலைவர் விஜயராஜா முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரங்கசாமி வரவேற்றார்.

சமுதாய நலக்கூடத்தை, பாண்டியன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் சிங்காரவேலு, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, மாவட்ட துணை செயலாளர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், முன் னாள் துணை சேர்மன் முடிவண்ணன் உட்பட பலர், பங்கேற்றனர்.

கிளை செயலாளர் உலக நாதன், நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us