sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அம்பேத்கர் நினைவு நாளில் ரூ.15.96 கோடி நலத்திட்ட உதவி

/

 அம்பேத்கர் நினைவு நாளில் ரூ.15.96 கோடி நலத்திட்ட உதவி

 அம்பேத்கர் நினைவு நாளில் ரூ.15.96 கோடி நலத்திட்ட உதவி

 அம்பேத்கர் நினைவு நாளில் ரூ.15.96 கோடி நலத்திட்ட உதவி


ADDED : டிச 09, 2025 07:04 AM

Google News

ADDED : டிச 09, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: அம்பேத்கர் 69 வது நினைவு நாளினை முன்னிட்டு 1,901 பயனாளிகளுக்கு 15.96 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், மஞ்சக்குப்பம், நகர அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்,எல்.ஏ., க்கள் ஐயப்பன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலையில் 1,901 பயனாளிகளுக்கு 15.96 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துணைமேயர் தாமரைச்செல்வன், எஸ்.பி., ஜெயக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணிய கோட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, மகளிர் திட்ட அலுவலர் ஜெய்சங்கர், மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஷ்மான், கடலுார் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மாமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us