sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அரசு மகளி்ர் பள்ளியில் தமிழ் கூடல் விழா

/

 அரசு மகளி்ர் பள்ளியில் தமிழ் கூடல் விழா

 அரசு மகளி்ர் பள்ளியில் தமிழ் கூடல் விழா

 அரசு மகளி்ர் பள்ளியில் தமிழ் கூடல் விழா


ADDED : டிச 09, 2025 07:05 AM

Google News

ADDED : டிச 09, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் வேணுகோபாலபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் கங்கா வரவேற்றார். சிறப்பு விருந் தினர் உலக திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் பாஸ்கரன், கட்டுரை, ஓவியம், கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

ஆசிரியர்கள் ஞானசெல்வி, ெஜரினாபேகம், திலகவதி ஆகியோர் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர்.

உதவி தலைமை ஆசிரியர்கள் கோபி, மணி வாழ்த்திப் பேசினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us