sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு பெண்கள் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

/

அரசு பெண்கள் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

அரசு பெண்கள் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

அரசு பெண்கள் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா


ADDED : நவ 12, 2025 07:57 AM

Google News

ADDED : நவ 12, 2025 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் முதுநகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் தமிழ்க்கூடல் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். ஆசிரியை சித்ரா வரவேற்றார். பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவிகளிடையே ஓவியம், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடந்தன. ஆசிரியர்கள் செல்வி, சாந்தி, சித்ரா போட்டிகளை ஒருங்கிணைத்தனர். உலக திருக்குறள் பேரவையின் கடலுார் மாவட்ட தலைவர் பாஸ்கரன், வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார். உதவி தலைமை ஆசிரியர் அறிவழகன், ஆசிரியர்கள் சுகிருதா, ரமணி, ஜெயந்தி, தேவா, மனோகர் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர். ஆசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us