sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பண்ருட்டியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மனு

/

 பண்ருட்டியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மனு

 பண்ருட்டியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மனு

 பண்ருட்டியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு; வியாபாரிகள் மனு


ADDED : டிச 02, 2025 04:51 AM

Google News

ADDED : டிச 02, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பண்ருட்டியில் தற் காலி க பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பஸ் நிலைய வியா பாரிகள் நலச் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

பண்ருட்டி பஸ் நிலைய வியாபாரிகள் நலச்சங்கத்தினர் நேற்று கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கொடுத்த மனுவில்;

பண்ருட்டியில் கடந்த பிப்ரவரி மாதம், பஸ் நிலையத்திலுள்ள பழைய கடை களை இடித்து புதுக்கடைகள் கட்டும் பணி துவங்கியது. கட்டுமான பணிக்காக 75 சதவீத இடத்தை தகடு வைத்து அடைத்துள்ளனர் .

ஆறு மாதத்தில் பணிகள் முடியும் என கூறியிருந்து நிலையில், 10 மாதங்கள் ஆகியும் 20சதவீத பணிகள் கூட முடியவில்லை. இதனால் கடை வியாபாரிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். தற்போது பஸ் நிலைய தரையை சரிசெய்கிறோம் எனக்கூறி வேறு இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து, பஸ் நிலைய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் செயல்படுகின்றனர்.

எனவே சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us