sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு கல்லுாரியில் மரம் நடும் விழா

/

அரசு கல்லுாரியில் மரம் நடும் விழா

அரசு கல்லுாரியில் மரம் நடும் விழா

அரசு கல்லுாரியில் மரம் நடும் விழா


ADDED : பிப் 03, 2025 10:59 PM

Google News

ADDED : பிப் 03, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மரம் நடும் விழா நடந்தது.

குமராட்சி அடுத்துள்ள கீழவன்னியூரில் அமைந்துள்ள, காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நல பணி திட்டம் சார்பில் மரம் நடு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மீனா, குமராட்சி பி.டி.ஓ., சரவணன் தலைமை தாங்கினர்.

தேசிய மாணவர் படை அலுவலர் சரவணன், நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிற்றரசு ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்ந்து, மாணவ, மாணவிகள் கல்லுாரி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டனர்.






      Dinamalar
      Follow us