sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கடலுார் அரசு கல்லுாரியில் இளைஞர் திருவிழா

/

 கடலுார் அரசு கல்லுாரியில் இளைஞர் திருவிழா

 கடலுார் அரசு கல்லுாரியில் இளைஞர் திருவிழா

 கடலுார் அரசு கல்லுாரியில் இளைஞர் திருவிழா


ADDED : டிச 09, 2025 07:01 AM

Google News

ADDED : டிச 09, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரியில் 29வது தேசிய இளைஞர் திருவிழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அபிராமி சுந்தரி தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலைப் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் அற்புதவேல் ராஜா பேசினார்.

பேராசிரியர்கள் சாந்தி ராமகிருஷ்ணன், நிர்மல்குமார் வாழ்த்திப் பேசினர். விழாவில், கிராமிய பாடல், நடனம், ஓவியம், கவிதை, கட்டுரை போட்டி, விளையாட்டு போட்டி நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கவுரவு விரிவுரையாளர் புஷ்பவள்ளி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us