sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'போக்சோ'வில் கம்யூ., பிரமுகர் கைது

/

'போக்சோ'வில் கம்யூ., பிரமுகர் கைது

'போக்சோ'வில் கம்யூ., பிரமுகர் கைது

'போக்சோ'வில் கம்யூ., பிரமுகர் கைது


ADDED : ஏப் 27, 2024 05:35 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: எரியோடு கோவிலுாரை சேர்ந்தவர் இந்திய கம்யூ., பிரமுகர் பாலுபாரதி 45.

குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். அவரது 10 வயது மகளுக்கும் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளனர். அக்குழந்தைக்கு மனநிலை மாற்றம் ஏற்பட அவரது தந்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது இவ்விஷயம் வெளியே தெரிந்தது. பாலுபாரதியை 'போக்சோ' சட்டத்தின் கீழ் வடமதுரை மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தா கைது செய்தார்.






      Dinamalar
      Follow us