sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மரக்கன்று நட்ட நெடுஞ்சாலை துறையினர்

/

மரக்கன்று நட்ட நெடுஞ்சாலை துறையினர்

மரக்கன்று நட்ட நெடுஞ்சாலை துறையினர்

மரக்கன்று நட்ட நெடுஞ்சாலை துறையினர்


ADDED : ஆக 26, 2024 07:00 AM

Google News

ADDED : ஆக 26, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:

பழநி திண்டுக்கல் சாலை விரிவாக்க பணிக்காக 700க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது. அவ்விடங்களில் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக சாலை ஓரம், சாலை நடுவில் உள்ள டிவைடர் பகுதிகளில் பழநி நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோட்ட பொறியாளர் குமரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டனர். உதவி கோட்ட பொறியாளர் பாபுராம், அன்பையா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us