sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பள்ளிகளுக்கு இடையே மாநில கால்பந்து போட்டி

/

 பள்ளிகளுக்கு இடையே மாநில கால்பந்து போட்டி

 பள்ளிகளுக்கு இடையே மாநில கால்பந்து போட்டி

 பள்ளிகளுக்கு இடையே மாநில கால்பந்து போட்டி


ADDED : நவ 14, 2025 04:49 AM

Google News

ADDED : நவ 14, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம்,புனித மரியன்னை முன்னாள் மாணவர்கள் இயக்கம் இணைந்து நடத்தும் பள்ளிகளுக்கிடையான முதலாவது டாக்டர் சேவியர் பிரிட்டோ எக்ஸ்.பி., குரூப் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. நாளை வரை நடக்கும் இப்போட்டி புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடக்கிறது.

புனித மரியன்னை பள்ளியின் 175-வது ஆண்டு விழா , புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்க 75-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடக்கும் இப்போட்டியில்

முதலிடம் பெறும் அணிக்கு சுழற்கோப்பை, ரூ.20,000, 2ம் அணிக்கு பரிசுப்கோப்பை, ரூ.15,000, மூன்றாம் இடம் பெறும் அணிக்கு பரிசுப்கோப்பை, ரூ 10,000, 4ம் இடம் பெறும் அணிக்கு பரிசுப்கோப்பை, ரூ.7,500 வழங்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us